Pages

vethathiri maharishi

vethathiri maharishi

ஆறு ஆதாரங்களும், சுவாசமும்

ஆறு ஆதாரங்களும், சுவாசமும்.


முதுகெழும்பின் மேல் இருந்து கீழ்வரை அதாவது உட்சந்தலையில் இருந்து முதுகெழும்பின் அடிப்பாகம் வரை ஏழு ஆதாரச்சக்கரங்கள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது காங்க்ளியன் மையங்கள் எனப்படும் நரம்புகள் இணைப்பு மையம் உண்டு. நாடி நரம்புகளும்,முடுகெழும்பின் பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கும். இடமே சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் எனப்படும். ஒரு நாளைக்கு ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களிலும் நடக்கும் சுவாசக் கணக்கு.

சக்கரம் சுவாச எண்ணிக்கை சுவாச நேரம்.
மூலாதாரம் 600  காலை ----06.00--06.40 வரை
சுவாதிட்டானம் 6000 காலை-----06.40--மதியம். 1.20 வரை
மணிபூரகம் 6000 மதியம் ----01.20. இரவு 8 மணி வரை
அனாகதம்  6000 இரவு -------8.00-- அதிகாலை 2.40 வரை
விசுக்தி 1000 அதிகாலை --0.2.40 --3.40 வரை
ஆக்ஞை 1000 அதிகாலை--03.46---04.53 வரை
சகஸ்ராரம் 1000 அதிகாலை --04.53 காலை 06.00 வரை.
மொத்தம் 21.600
இப்படியாக சுவாசம் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும். நடந்து அந்தந்த சக்கரங்களை உக்குவிக்கின்றன ஆதாரச் சக்கரங்களில் சுவாசம் நடக்காத போது உயிரோட்டத்தில் ஒரு மின்குறுக்கு (SHORT CIRCUIT) ஏற்பட்டு வலியும்,நோயும், மரணமும். சம்பவிக்கிறது
அப்போது எந்த சக்கரத்தில் உயிரோட்டம் குறைவு ஏற்பட்டுள்ளது. என்பதை வைத்தியர் அறிந்து அந்தந்த சக்கரத்திற்கு ஏற்ப மருந்து கொடுப்பார் உயிரோட்டம் குறைவுள்ள
சக்கரம் கைவைத்துப் பார்த்தால் வெப்பமாக, சூடாக இருக்கும்.
_ Arulnithi Poongulali Shanmugam Vazhga Valamudan

Labels

Blogspot Readers